பனிகள் தூங்கும் மலரே!
முத்தம் தங்கும் முகமே!
வாசம் சிந்தும் வனமே!
கவிதை செல்லும் தடமே!
காதல் ஏங்கும் இடமே!
இன்னும் மாயமென்ன!
என்னை ஆய்வதென்ன!
#தினகரன்பொன்கதிர்
முத்தம் தங்கும் முகமே!
வாசம் சிந்தும் வனமே!
கவிதை செல்லும் தடமே!
காதல் ஏங்கும் இடமே!
இன்னும் மாயமென்ன!
என்னை ஆய்வதென்ன!
#தினகரன்பொன்கதிர்