Monday, 28 May 2018

கவிதைகள் தினகரன்பொன்கதிர்__2

பணிவு என்பது அவமானமல்ல!
அது வயது சார்ந்தோ!
அது தகுதி சார்ந்தோ!
இருக்க வேண்டியதில்லை!
பணியாத எதுவும் வளர்ந்ததில்லை!
பணிவு கொள் கற்றுக்கொள்ள!

#தினகரன்பொன்கதிர்

No comments:

Post a Comment

அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில்

 அலகுமலை முத்துக்குமாரசாமி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் வரலாறு🙏🏻 திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் மிக முக்கியமானதாக அலகுமல...