தற்போது பருவ நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட போது, கடல் நீர் மட்டம் உயர்ந்து தெரிகிறது. இதனால், ஆசிய கண்டத்தில் உள்ள நாடுகளுக்கும் சுனாமி அபாயம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பேராசிரியர் ஆய்வு: பருவ நிலைமாற்றத்தால், கடல் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அமெரிக்காவின் வர்ஜீனியா தொழில்நுட்ப உதவி பேராசிரியர் ராபர்ட் வெயிஸ் தலைமையில் நிபுணர்கள் குழு ஆய்வு செய்தது.
கடல் நீர் மட்டம் உயர்வு: பருவநிலை மாற்றம் காரணமாக கடல்நீர் மட்டம் தற்போது உயர்ந்து சிறிதளது உயர்ந்துள்ளது. குறிப்பாக தெற்கு சீனாவில் மகாயூ கடலில் 1.5 அடி முதல் 3 அடி வரை கடல் நீர் உயர்ந்துள்ளது.
ரிக்டரில் 8.8 நிலக்கம் ஏற்படும் அபாயம்: அந்த பகுதிகளில் மக்கள் தொகை அடர்த்தியாகவே இருக்கின்றது. கடல் நீர் மட்டம் உயர்ந்து வருவதால், அங்கு 8.8 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுனாமி அபாயம் ஏற்பட்டுள்ளது.
உலகம் முழுக்க தாக்கும் அபாயம்: தொடக்கத்தில் தென்சீன கடல் பகுதி பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இருந்து தொடங்கி தெற்கு தைவான் வழியாக உலகம் முழுக்க சுனாமி தாக்குதல் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு கட்டுரை இதழில் தகவல்கள் வெளியாகியுள்ளதால் பரப்பு ஏற்பட்டுள்ளது.
from tamil.gizbot
பேராசிரியர் ஆய்வு: பருவ நிலைமாற்றத்தால், கடல் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அமெரிக்காவின் வர்ஜீனியா தொழில்நுட்ப உதவி பேராசிரியர் ராபர்ட் வெயிஸ் தலைமையில் நிபுணர்கள் குழு ஆய்வு செய்தது.
கடல் நீர் மட்டம் உயர்வு: பருவநிலை மாற்றம் காரணமாக கடல்நீர் மட்டம் தற்போது உயர்ந்து சிறிதளது உயர்ந்துள்ளது. குறிப்பாக தெற்கு சீனாவில் மகாயூ கடலில் 1.5 அடி முதல் 3 அடி வரை கடல் நீர் உயர்ந்துள்ளது.
ரிக்டரில் 8.8 நிலக்கம் ஏற்படும் அபாயம்: அந்த பகுதிகளில் மக்கள் தொகை அடர்த்தியாகவே இருக்கின்றது. கடல் நீர் மட்டம் உயர்ந்து வருவதால், அங்கு 8.8 ரிக்டரில் நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுனாமி அபாயம் ஏற்பட்டுள்ளது.
உலகம் முழுக்க தாக்கும் அபாயம்: தொடக்கத்தில் தென்சீன கடல் பகுதி பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இருந்து தொடங்கி தெற்கு தைவான் வழியாக உலகம் முழுக்க சுனாமி தாக்குதல் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு கட்டுரை இதழில் தகவல்கள் வெளியாகியுள்ளதால் பரப்பு ஏற்பட்டுள்ளது.
from tamil.gizbot